சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo
கொழும்பு ;இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இல்லத்திற்கு முன்பாக ஐக்கிய மக்கள் சகதி தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிருணிகா கலந்து கொண்டார் .
அப்போது அங்கிருந்த பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை ஹிருணிகா கட்டி பிடித்தார் .
அப்போது அவரது மார்பகங்கள் வெளித்தோன்றின .இதுவே தற்போது சர்ச்சையில் சிக்க வைக்க பட்டு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஹிருணிகா மார்பகம் தொடர்பாக கிண்டல் செய்து வருகின்றனர்.
எனது மார்பங்களால் நான் மகிழ்வடைகிறேன் .இந்த மார்பகங்கள் ஊடாக மூன்று பிள்ளைகளுக்கு பாலூட்டியுள்ளேன் .
எனது மார்பகங்களை கேவலமாக நயப்புடைத்து பேசும் நெட்டிசன்கள் ,இதே போன்ற மார்பு ஒன்றின் மூலமே ,அதன் காம்பின் வாயிலாகவே பாலை அருந்தி இருப்பீர்கள் என நான் நம்புகிறேன் .
சர்ச்சையில் சிக்கிய ஹிருணிகா மார்பகம் photo
ஆகையால் மார்பகங்களை கிண்டல் செய்பவர்கள் தாம் பால் அருந்திய மார்பகங்களை நினைத்து பார்ப்பார்கள் என உணர்வு பூர்வமாக ஹிருணிகா பேசியுள்ளார் .
ஹிருணிகா மார்பகங்கள் தொடர்பாக யாரையும் கொச்சையாகவோ ,அல்லது ஹிருணிகா தொடர்பில் கேவலமாகவோ பேச வேண்டாம் என ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கேட்டுளளார் .
அரசியல் ரீதியாக முன்னெடுக்க பட்ட போராட்டத்தை அவ்வழியே நாம் தீர்த்திட முயல்வோம் .
ஆனால் இவ்வாறாக பெண் ஒருவர் மீதான கேவல சித்தரிப்புக்களை தவிர்த்து கொள்வோம் என
ஹிருணிகா தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கே விரும்பி வேண்டி கருத்து பகிர்ந்துள்ளார் .
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த அவசர கருது பகிர்வு அவர் மீதான நல்லெண்ணத்தை பிரதிபலித்துள்ளது .
குறித்த பிரச்சனையை நயமாக கையாள முயன்றுள்ள ரணில் பேச்சும் செயல் நகர்வும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளுக்கு உறைக்கும் முகமாக அமைய பெற்றுள்ளது .
அரசியல் ரீதியா மோதிட முடியா போவார்கள் பெண் விடயத்தை அரங்கேற்றி அதன் ஊடாக சேறு பூசும் நகர்வில் ஈடுபட்டு வருகின்றமை அநாகரிகமாக தொடந்த வண்ணம் உள்ளது .
அவ்விதமான செயல் பாட்டின் நீட்சியாக ஹிருணிகா மார்பகம் தொடர்பில் கிண்டல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வருகின்றன.
இந்த ஹிருணிகா மார்பகம் சர்ச்சைக்கு பின்னர் கருது பதிவிட்டவர்கள் பிரதான எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் ஆதரவு சக்திகள் என நம்ப படுகிறது .