சஜித் வெற்றியை தடுக்கும் ரணில் – தொடரும் குழப்பம்

Spread the love

சஜித் வெற்றியை தடுக்கும் ரணில் – தொடரும் குழப்பம்

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக

தன்னை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் .
இதனால் அவரது கோரிக்கை தட்டி கழிக்க பட்டு

தொடர்ந்தும் தானே கட்சியின் தலைவர் எனவும் ,எதிர்வரும் தேர்தலில் பிரதம போட்டியாளராக தான் திகழ்வேன் என ரணில் தெரிவித்துள்ளார்

நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் தீர்மானத்திலும் இந்த முடிவே எடுக்க பட்டுள்ளது .

இதனால் திட்டமிட்டபடி சஜித் பிரிந்து சென்று புதிய தேர்தலை ,புது கூட்டணியுடன் ஆரம்பிப்பார் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply