சஜித் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் – உடைகிறது யானை கட்சி

கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
Spread the love
சஜித் புதிய கட்சி ஆரம்பிக்கிறார் – உடைகிறது யானை கட்சி

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சி நபரை வெல்ல விடாது சகுனி வேலை பார்த்த ரணில் குள்ள நரித்தனத்தால் அந்த கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

,தலைவர் பதவியில் இருந்து ரணில் விலக மறுத்து வரும் நிலையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் நகர்வில் சஜித் பிரேமதாசா களத்தில் குதித்துள்ளார் ,

இதனால் யானை கட்சி தனது பலத்தை இழந்து காணமல் போகும் நிலை உருவாகியுள்ளதாக அவரது சகாக்கள் தடாலடியாக தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

Leave a Reply