சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்
சங்கிலி திருடன் ஒருவனுடன் இளம் பெண் ஒருவர் ,சண்டை போடும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன .இந்தியா டில்லியில் நடந்துள்ள இந்த பயங்கர சம்பவ காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
தனியாக நடந்து சென்ற பெண்ணை ,வழிமறித்த சங்கிலி திருடன், அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து தப்பிக்க முயல்கிறான் .
சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்
அப்பொழுதே அந்த சங்கிலியை , அவனிடம் இருந்து பாதுகாத்து கொள்ள ,அந்த இளம் பெண் சங்கிலி திருடனுடன் சண்டை போடுகிறார் .
இந்த துயர் தோய்ந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .
இந்தியா டில்லி பகுதியில் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.