தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே
இன்று திருமதி ச நவநீதமணி ஆசிரியை அவர்களால் ,சகானா திருச்செல்வம் (சுவிஸ்) அவர்களின் பிறந்தநாள் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது,
நாடு கடந்து புலத்தில் வசித்தாலும் தமது தொப்பிள் கொடி உறவுகளை மறவாது இவ்விதம் இவர்களுக்கு உதவி புரிந்தமை நம்மை எல்லாம் நெகிழ வைக்கிறது
இன்று போல் என்றும் நீடூழி வாழ வாழ்துகொறோம் ,மேலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
மேற்படி தகவலை குறித்த கல்விசாலை அதிபர் அவர்கள் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,சகானாவுக்கு எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது .வீழ்க தமிழ்,வளர்க உன் புகழ் ,