கோப்பாயில் ஒன்பது பேர் கைது

Spread the love

கோப்பாயில் ஒன்பது பேர் கைது

இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

யாழில் நடந்த பலவேறு பட்ட வன்முறை சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Ethiri.com – எதிரி இணையம்

Ethiri News எதிரி செய்திகள் Ethiri News Today,Ethiri News Live,

    Leave a Reply