கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்
கோட்டாவுக்கு எதிராக மாபெரும் போராட்டம்
இலங்கையில் தமிழர்களை படுகோரமாக கொன்று குவித்து பெரும் இனப்படுகொலையை
நடத்திய சிங்கள இனவெறி இரத்த காட்டேறி கோட்டபாயவுக்கு எதிராக ஸ்கொட்லாந்தில் மாபெரும் போராட்டம் இடம்பெறுகிறது
இந்த போராட்டத்தில் அணைத்து மக்களையும் கலந்து கொள்ளும் படி வேண்ட படுகிறது
கொலைகளை புரிந்து உல்லாசம் அனுபவிக்கும் கோட்டா மகிந்தா உள்ளிட்ட கொலையாளிகளுக்கு எப்போது தூக்கு என்பதே தமிழர்கள் கேள்வியாக உள்ளது