கோட்டா சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கையில் ஆளும் கோட்டாவின் சட்டத்தரணி என கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது
ethiri.com