கோட்டா கொலைக்கு ஆதாரம் இல்லை – சிங்கள கூலி ஊளை
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா ,மற்றும் மகிந்த கூட்டு முயற்சியில் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர்
மேற்படி கொலைக்கு ஐநாவில் வழங்குவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என இலங்கை தமிழ்
ஊடக வியலாளர் என்ற போர்வையில் ராசுக்குட்டி சிங்கள கூலி ஒன்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது
சிங்கள இராணுவ தளபதியின் மகளாக விலங்கு யோகினி இளையராஜா மகனால்வழங்க பட்ட
இசை ஒன்றில் அழைக்க பட்டு பாடல் பாடுவிக்க பட்டுள்ளது
மேற்படி விடையத்தால் ஆத்திரமுற்ற தமிழர்கள் கொந்தளித்துள்ளார் ,அவ்வேளையே மேற்படி
கருத்தை சிங்கள கூலி கூவியுள்ளது