கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

Spread the love

கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

தமிழ் இனக் கொலையாளி கோத்த பாயவின் ஆட்சியில் சர்வதேச சரக்கு கப்பல்கள் இரண்டு தொடராக தீ பிடித்து எரிந்துள்ளன

கடந்த தினம் இவ்விதம் இரண்டாவது கப்பல் தீ பற்றி எரிந்துள்ளது ,

இது கோட்டா நிழல் டிவிஷன் படைகளினால் கப்பலுக்கு தீ வைக்க பட்டுஎரிக்க படுகின்றனவா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

கடந்த முறையும் இந்தியா கடல் படையே தீயில் எரிந்த கப்பலை ,தீயணைக்க உதவியது ,

அதே போன்று இம்முறையும் இடம் பெற்றுள்ளது ,இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகின்றன ,அபப்டி என்றால் சமாச்சாரம் வேறாக உள்ளது

கோட்டா ஆட்சி கவிழ்க்க பட்டதன் பின்னர் இந்த மர்மங்கள் வெளியாகும் எனலாம்

    Leave a Reply