கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்

Spread the love

கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்

இலங்கை கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து போராடி வரும்

நிலையில் அந்த போராட்ட களத்தில் பாதுகாப்பு வழங்கி மக்களை தடுக்க

வந்த போலீஸ் அதிகாரி அந்த மக்களுடன் இணைந்து தாமும் போராடத்திற்கு

ஆதரவு என தெரிவித்த நிலையில் மக்கள்; கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்

தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    Leave a Reply