கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்

Spread the love

கோட்டாவே அமெரிக்காவுக்கு தப்பி ஓடு மக்கள் கோசம்

இலங்கையில் தனி சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று சர்வாதிகார

ஆட்சியில் மிதந்து வந்த கோட்டாவின் ஆட்சி மூன்றாண்டு கடக்கும் முன்னே

அதே சிங்கள மக்கள் வீதி இறங்கி அந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்

நாட்டில் எகிறியுள்ள விலைவாசிகள் அதனால் எழுந்த பட்டினி அதன்

எதாரொளியாக இந்த விடயம் அரங்கேறியுள்ளது

கடனை வாங்கி நாட்டை குட்டி சுவராக்கி அதன் கயானவை கொள்ளையடித்த

மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு இப்பொழுது செருப்படி வீழ்ந்துள்ளது

இலங்கை வரலாற்றில் மீளவும் ஆட்சியில் அமர முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது

நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடு என மக்கள் முழங்கினார்

    Leave a Reply