கோட்டாவின் உத்தரவில் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை
இலங்கையில் நிலவும் அசாதாரண நிகழ்வின் காரணமாக சிறைகளில்
தடுத்து வைக்க பட்டிருந்த சுமார் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
நோயின் பரவவல் வேகமாக செல்வதால் அதில் இருந்து இவர்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது குடும்பத்துடன் ஒன்றித்து வாழும் நிலையை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது
குற்றங்கள் ,அவர் தம் சூழல்களை பொறுத்து ஏற்படுகிறது ,திட்டமிட்டு
குற்றங்கள் புரிவது 80 விகிதம் இல்லை என்பதான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
ஜனாதிபதியின் இந்த கரிசனை ,அன்பு செலுத்தல் மக்களினால் பாராட்ட பட்டு போற்ற படுகிறது