கோட்டாவால் என் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பாலப்படுத்துக -விஜயதாச கோரிக்கை
இலங்கையின் முன்னாள் நீதி அமைச்சர் வியஜாதச தனது உயிருக்கு ஆளும் ஜனாதிபதி
கோத்தபாயாவினால ஆபத்து உள்ளது எனவும் ,இதனால் தனது பாதுகாப்பை பலப்படுத்த படி IGP க்கு கடிதம் எழுதியுள்ளார்
முன்னாள் அமைச்சர் ஒருவருக்கே நாட்டில் இவ்விதம் கொலை அச்சுறுத்தல் உள்ளது எனின்
சாதாரண மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதே இந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக உள்ளது
இவரது ஆட்சியில் நாள் தோறும் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது