கோட்டபாய குடும்பத்தை கொலை செய்ய முயன்றவர் – கைதாம் ..!

Spread the love
கோட்டபாய குடும்பத்தை கொலை செய்ய முயன்றவர் – கைதாம் ..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாரால் இந்த சந்தேக நபர் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply