கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை

Spread the love

கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை

கோட்டபாயவிடம் இருந்து பணத்தை பெற்று கொள்வது எப்படி ஏற்ற சண்டை ஆரம்பிட்டுள்ளது .

ராஜித செனரத்தின இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் .

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ,கோட்டபாய ராஜபக்ச ,பலமில்லியன் பணத்தை செலவு செய்துள்ளதாகவும் ,அவ்வாறு அரசியல் பழிவாங்கும் நடவடிகைக்கு செலவிட பட்ட பணத்தை எவ்வாறு பெற்று கொள்ளவது .

கோட்டபாய ராஜபக்சாவிடம் இந்த பணத்தை இருந்து பெற்று கொள்வது என்பது தொடர்பில் சஜித செனரத்தின கேள்வி எழுப்பியுள்ளார் .


இலங்கைக்கு கோட்டபாய ராஜபக்ச வருகை,தந்ததை அடுத்து அவர் மீதான எதிர்ப்பு வாதங்கள் அதிகரிக்க பட்டு வருகிறது .

இவ்வாறான எதிர்ப்பு விடயங்கள் கோட்டாபய ராஜபக்ச வாழ்வுக்கு சாவு மணியடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply