கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஊரடங்கு
பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை மக்கள் நட மாட்டங்கள் மற்றும்
திருடர்கள் கைவரிசையை தடுப்பதற்கு இராணுவத்தின் பீல்ட் பைக் படை பிரிவினர்
சுற்று காவல் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர் ,இவர்களுடன் இராணுவம் ,மற்றும் ;
போலீசாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர
இன்று பத்து மணி நேரம் ஊரடங்கு தளர்த்த பட்ட பொழுதும் அவை மீள நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது