கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்
ஐம்பது பேருக்கு பரவி வரும் கொரனோ நோயானது
தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் அனைவரும் உரிய சோதனைக்கு உள்ளாக்க
பட்டுள்ளதுடன் ,ஏனையவர்கள் தனிமை படுத்த பட்டு கண்காணிக்க பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது