கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு

Spread the love

கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு

இலங்கையில் ஆளும் கோட்டா அரசு அவர்கள் கொள்ளையடித்த மில்லியன் டொலர்

பணத்தை மீள திருப்பி வழங்க வேண்டும் என சிங்கள தமிழ் முசுலீம் மக்கள்

கோசங்களை எழுப்பியவாறு காலிமுக திடலில் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

சித்திரை புத்தாண்டு தினத்திலும் மக்கள் அதனை வீடுகளில் நிகழ்த்தாது அதே ஆர்ப்பாட்ட நிகழ்வு இடத்தில்


திரண்டு கொண்டாடி வருகின்றனர் ,கோட்டா வீடு போ என்ற கோசம் வானை பிளந்து மக்கள் போராட்டம் தொடர்கிறது

    Leave a Reply