கொலை குற்றவழக்கில் ஒருவருக்கு 115 வருடம் சிறை
இந்தியாவில் ஒருவரை கொலை செய்தும் , மனைவியை கொலை செய்ய
முயன்ற வழக்கில் நீதிமன்றம் இவருக்கு 115 வருட காடூழிய சிறை தண்டனை வழங்கியுள்ளது
இந்த அதிரடி தீர்ப்பு இவ்விதம் கொலைகளை புரிபவர்களுக்கு பெரும்
அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சமுக ஆர்வளர்கள் கருத்துரைத்துள்ளனர்