கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

Spread the love

கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

கொலம்பியாவில் அரச இராணுவம் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்

பொழுது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 58 மக்கள் பலியாகியுள்ளனர்

அரசின் இந்த வன்முறை ,படுகொலை தாக்குதலுக்கு மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

தமது ஆட்சியை தக்க வைத்து கொள்ள ,அரச மேற்கொள்ளும் இராணுவ ,வன்முறை தாக்குதலினால் அங்கு இயல்பு வாழ்வு சீர்குலைத்துள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply