கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Spread the love

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

அழுத தமிழா சிரி ….!

அழுத தமிழா சிரி ….!

அழுத தமிழா சிரி ….! குண்டு வைத்து குருதி குடித்துகுலவி மகிழ்ந்தாய் …உயிர் தின்ற களிப்பு அடங்கும் முன்னேஉனை வதைத்தான் ஏனழுதாய் ..? வலிந்து தாக்கிவம்பில் சிக்கிவாழ்வு …
மோகம் முப்பது -ஆசை அறுபது ..?

மோகம் முப்பது -ஆசை அறுபது ..?

மோகம் முப்பது -ஆசை அறுபது ..? தங்க மேனி கண்டதுமேதாழ்ந்து விழி போச்சுதடி …அங்கமெலாம் மின்னல்வெட்டிஆளை மெல்ல கொன்றதடி …. தங்க இடம் தந்தவளேதாகம் மெல்ல ஊறுதடி …
பூ புனித விழா இதுவோ ..?

பூ புனித விழா இதுவோ ..?

பூ புனித விழா இதுவோ ..? மங்கை குளித்தல்மறைந்து பார்த்தல் …குற்றம் என்றேகுரலை உயர்த்தும் …. தங்க மேனிகள்;சங்கதி கேளீர் …என்ன கேடிதுஎன்ன உரைப்பீர் …? உடைந்த …
கால் விழுந்த சோம்பேறி …!

கால் விழுந்த சோம்பேறி …!

கால் விழுந்த சோம்பேறி …! கடன் தீர்க்க வழி தேடிகால் ரேகை தேய்ந்திருச்சு …கடன் தந்தான் வட்டிக்குகாத்திருப்பு பெருகிடிச்சு …. ஊளை உடல் பெருத்துஉலவும் பெருச்சாளி ….சோம்பல் …
விழியை மூடு உயிர் வாழ்வாய் …!

விழியை மூடு உயிர் வாழ்வாய் …!

விழியை மூடு உயிர் வாழ்வாய் …! கண்ணில் உலகைகண்ணே வைத்து …கண்ணீரோடுகண்ணே நனைவாய் …. பொய்யாம் உலகின்பொறியில் எரிந்து …வீழ்ந்து அழுவாய்விழியை மூடு … கண்ணை குற்றிகதிரை …
உலகம் பாடும் ஓடு …!

உலகம் பாடும் ஓடு …!

உலகம் பாடும் ஓடு …! கத்தி வரும் காற்றடித்துகால் உடைந்து நான் விழவோ ..?பற்றி வரும் தீ பிடித்துபால் மேனி எரிந்திடுமோ …? சுற்றி வரும் பகை …