கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Spread the love

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது..

சுகாதார பிரிவு இன்று காலை இதுதொடர்பாக குறிப்பிடுகையில் நோயாளர்களில் 172 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியிருப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா COVID -19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-03 06:59:19

705
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

526
சிகிச்சை பெறும் நோயாளிகள்

0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

172
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

7
இறப்பு எண்ணிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளான
கொரோனா தொற்றுக்குள்ளான

      Leave a Reply