இலங்கையில் கொரானாவுக்கு 27 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 27 பேர்
பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் 14 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் என தெரிவிக்க
பட்டுள்ளது ,மேலும் புதிய கொரனோ தாக்குதலில் சிக்கி முதலாவது நபர் இறந்துள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது