கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி
பரவி வரும் கொரனோ நோய் பரவளில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,914 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 301,655 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதே போல பிரிட்டனில் 1,325 பேர் பலியாகியும் இதே சம நாளில் 68,053 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து சிவகுப்பு எச்சரிக்கை விடுக்க பட்டு முழு லொக்கடவுன் தொடர்கிறது
வரும் நாட்களில் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,முகக் கவசம் அணியாது வீதிகளில்
செல்வோருக்கு போலீசார் தண்டம் அறவிட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது