கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை

Spread the love

கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை

இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரசில் சிக்கி இதுவரை

சுமார் 463 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் ஒன்பதாயிரம்

பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

மேலும் சிறை சாலைகளில் இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி

முப்பது பேர் தப்பி ஓடியுள்ளனர் .

இந்த கலவரத்தில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையில் போர் இடம்பெற்றுள்ளது

இருபது பேர் சிறை பிடிக்க பட்டுள்ளனர் ,San Vittore in Milan and

Rebibbia in Rome பகுதியில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது .

மேலும் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பலி எண்ணிக்கை அதிகரித்த செல்வதால் 16 மில்லியன் மக்கள்

வீடுகளை விட்டு வெளியேறாது தடுத்து வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ -இத்தாலியில்

Leave a Reply