கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை
இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரசில் சிக்கி இதுவரை
சுமார் 463 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் ஒன்பதாயிரம்
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் சிறை சாலைகளில் இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி
முப்பது பேர் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த கலவரத்தில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையில் போர் இடம்பெற்றுள்ளது
இருபது பேர் சிறை பிடிக்க பட்டுள்ளனர் ,San Vittore in Milan and
Rebibbia in Rome பகுதியில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது .
மேலும் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
பலி எண்ணிக்கை அதிகரித்த செல்வதால் 16 மில்லியன் மக்கள்
வீடுகளை விட்டு வெளியேறாது தடுத்து வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது