கொரனோ சந்தேகம் – 113 பேர் அவசரமாக தனிமை படுத்தல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி யுள்ள
சந்தேகத்தில் 113 பேர் கிராஸ்ன்பாஸ்,பகுதியில் இருந்து திடிரென தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு தனிமை படுத்த பட்ட – 113 பேர் பெரும் எதிர்வரும் 21 நாட்களுக்கு
தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
நபர் ஒருவர் இந்த நோயினால் பாதிக்க பட்டு அவ்விடத்தில் கண்டு
பிடிக்க பட்டதை அடுத்து இந்த தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது