கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே

Spread the love

கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே

இலங்கையில் தனி பெரும் சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் கம்பாக பகுதியில் கொரனோ தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது

எனினும் இங்கே கூடி நிற்பவர்கள் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்றாது மிக நெருக்கமாக உள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிரவலைகளை கிளப்பியுள்ளது

மேலும் கொரனோ ஊசி செலுத்த படும் பகுதியிலும் தாதிமார் மற்றும் வைத்தியர்கள் குவியலாக உள்ளது இலங்கையில்

கொரனோ கட்டுப் பாடு எவ்வாறான கீழ் நிலையில் உள்ளது என்பதையும் ,இதில் இருந்து இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது என்பதையும் அடித்து கூறலாம்

வெளி நாடுகளில் இவ்விதம் அல்ல ,அதனால் தான் லண்டனில் இந்த நோயானது விரைவாக கட்டு படுத்த முடிந்தது என்பது குறிப்பிட தக்கது

இலங்கை அரசுக்கு வேண்டும் என்றால் நாங்க கொஞ்சம் பயிற்சி தரலாம் வாங்க ,

கொரனோ ஊசி
கொரனோ ஊசி

    Leave a Reply