கொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்
இலங்கை மல்லாவி பகுதியில் சுகாதார அமைச்சினால் வேகமாக பரவும் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்குடன் வீடு வீடாக
சென்றும் ,பொது இடங்கள் எங்கும் மலத்தியோன் அடிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
இதன் ஊடகங் இந்த நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என அது நம்பிக்கை வெளியிட்டுள்ளது
சீனா இது போன்று செய்துள்ளதாக கருதும் இலங்கை இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக நோக்க படுகிறது