கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

Spread the love

கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

டுவிட்டர் முதலாளி தற்பொழுது பரவி வரும் கொரனோ வைரஸ்

நோயினை தடுப்பதற்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார் .

இவரது இந்த சமூக சேவை கண்டு மக்கள் வாயடைத்து போயுள்ளனர்

செல்வந்தர்கள் பலர் பணமிருந்தும் அதனை இவ்வேளை வழங்கிட மறுத்து

வருகின்றனர் , இவ்வாறான நிலையில் இவர் முன் வந்து இந்த பணத்தினை வழங்குகிறார்

இதனால் இவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

கொரனோவுக்கு டுவிட்டர்
கொரனோவுக்கு டுவிட்டர்

Leave a Reply