கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்
டுவிட்டர் முதலாளி தற்பொழுது பரவி வரும் கொரனோ வைரஸ்
நோயினை தடுப்பதற்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார் .
இவரது இந்த சமூக சேவை கண்டு மக்கள் வாயடைத்து போயுள்ளனர்
செல்வந்தர்கள் பலர் பணமிருந்தும் அதனை இவ்வேளை வழங்கிட மறுத்து
வருகின்றனர் , இவ்வாறான நிலையில் இவர் முன் வந்து இந்த பணத்தினை வழங்குகிறார்
இதனால் இவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன