பிரிட்டனில் -கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால் 200 தண்டம் 6 பொயின்ஸ் – புதிய சட்டம்
பிரிட்டனில் எதிர்வரும் பங்குனி மாதம் முதல் புதிய சட்டம் அறிமுக படுத்த படுகிறது
,இதன் பிரகாரம் வண்டிகளை ஓட்டுபவர்கள் கைபேசி பேசியவாறு செலுத்தினால்
அவர்களுக்கு இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிடுவதுடன் ,ஆறு புள்ளிகள் நிரந்தரமாக பறிக்க படும் என்ற புதிய சட்டம் அறிமுகமாகிறது
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த இந்த விடயம் அமூல் படுத்த படுகிறது
வேக சாலைகளில் மேலே பொருத்த பட்டுள்ள கமராக்கள் மூலமும் இந்த அவதானிப்பு செலுத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது
சாரதிகள் யாக்கிரதை