கேரளாவில் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
இந்தியா கேரளா பகுதியிலில் எட்டு ,
மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
அதிக புயல் காரணமாக ,எதிர் வரும் 36 மணித்தியாலங்களுக்கு
இந்த கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கடலோர வாழ் மக்கள் மற்றும் மீனவர்களை ,கடலுக்கு செல்ல வேண்டாம் என
வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது ,
இந்த எட்டு மாவட்டங்களில் திருவானந்த புரம் ,
கண்ணூறு ஆகியவையும் உள்ளடக்க பட்டுள்ளதால் ,
விமான சேவைகள் பாதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .