கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்
தென்மேற்கு கென்யாவில் வாகனங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ,
டிராக் ஒன்று விபத்தில் சிக்கியதால் ,48 மக்கள் பலியாகியுள்ளனர்
கென்யாவின் மூன்றாவது பெரிய நகரமான நகுருவை கெரிச்சோ நகரத்துடன்
இணைக்கும் நெடுஞ்சாலை பகுதியில் லண்டியானி டிரக் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து. பல மினிபஸ்கள்,
தனியார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதியதில் இந்த் பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது .
கென்யாவில் பாரிய வீதி விபத்து 48 பேர் மரணம்
இந்த விபத்தில் 48 பேர் பலியாகியும் ,மேலும்பலர் காயமடைந்துள்ளனர் .
10 க்கு மேற்பட்ட வாகனங்கள் ,மோட்டார் சைக்கிள்கள் என்பன ,
மோதி சிதறியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .
வாகன இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த ஆண்டில் இடம்பெற்ற மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .