கூத்தமைப்பு அரசுக்கு விலை போகாதாம் – கூவிய செல்வம்
தமிழ் தேசிய கூத்தமைப்பு ஒருபொழுதும் ஆளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல் பாடாது எனவும் ,தனது ஆதரவை
வழங்காது எனவே செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .
இவரது இந்த பேச்சு தான் தேர்தலில் வென்றிட வேண்டும் என்பதான செயலின் ஒன்றாக பார்க்க படுகிறது
இம்முறை இவர் தனது ஆசனத்தை இழக்க கூடும் என்ற நிலையில் இவ்வாறு பேசி வருகின்றார் என மக்கள் மத்தியில் பேச படுகிறது