குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்
இலங்கை வளைவை கங்கையில் நண்பிகளுடன் குளிக்க சென்ற 16
வயதுடைய மாணவி ஒருத்தி நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்
,இவருடன் குளித்து கொண்டிருந்த ஏனைய 16 நண்பிகளும் உயிர்
தப்பியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது