குறுக்கே வந்தால் வெட்டு தமிழர் என்றால் வெட்டுங்கள் சீமான்
குறுக்கே வந்தால் வெட்டு ,நீ ஏதமிழன் என்றால் வெட்டுங்கள் என்கிறார் செந்தமிழன் சீமான் .
சீமான் அவர்களது பேச்சில் நீதியும் ,சமத்துவமும் ,தமிழின் வெறியும் ,சீற்றமும் காண பாடும் .
அதற்கு மேலோங்க சீமான் அறிவார்ந்த நிலையில் ,முற்போக்கு தன்மையுடன் [பேசும் வல்லமையி பொருந்தியவர் .
எதிர்காலத்தை முன்னரே கணித்து ,அதேகேற்ப ,பயணிப்பவர் .அவ்வாறு சீமான் பேச்சை ரசித்து கேட்பவர்களில் நமக்கும் ஒருவர் .
ஏன் என்றால் சீமான் பேஸ்வது ,அல்ல அவர் நடத்துவது பள்ளியறை வகுப்பு .