குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு
குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு
இலங்கையில் குரங்கு அம்மை நோயானது பரவும் ஆபத்து இலை என இலங்கை சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .
முதன் முதலாக ஒருவர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்க பட்டுள்ளது ,கண்டு பிடிக்க பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.
அவசர வசரமாக இலங்கை வெளியிட்டுள்ள இந்த மறுப்பு அறிக்கை ,சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.