குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் குரங்காமை நோயாளி கைது
Spread the love

குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு

குரங்கு அம்மை நோய் பரவும் ஆபத்து இல்லை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் குரங்கு அம்மை நோயானது பரவும் ஆபத்து இலை என இலங்கை சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .

முதன் முதலாக ஒருவர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்க பட்டுள்ளது ,கண்டு பிடிக்க பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.

அவசர வசரமாக இலங்கை வெளியிட்டுள்ள இந்த மறுப்பு அறிக்கை ,சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.