குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்
இலங்கை நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று,
நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று
குத்துகாரணம் அடித்த நிலையில்
மூவர் காயமடைந்துள்ளனர்
வேகமாகப்பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
லொறி பலத்த சேதமடைந்துள்ளது