குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் இன்றும் விசாரணை
இலங்கையின் முன்னாள் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட
மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில்
மைத்திரியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்துகிறது
இன்றும் அவர் மீது இந்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனவாம்