பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு
இலங்கை பொரளை Borella All Saints’ Church premises தேவாலய பகுதியில் கைவிட ப்பட்ட நிலையில்
கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த குண்டை வெடிக்க செய்திடும் முகமாக நபர் ஒருவர் அங்கு எடுத்து வந்திருந்ததாக
இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
கைது செய்வ பட்ட நபரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது