குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .

Spread the love

குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .

இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்ட சுமார் 39 பேரிடம் இலங்கை

குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேலும் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன ,ஆனால் குற்ற சட்ட பட்ட முக்கிய முஸ்லீம் முன்னாள்

அமைச்சர்கள் இதுவரை விசாரணைகளுக்கு உட்படுத்த படவில்லை என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply