கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்
கிழக்கு மாகாணத்தில், இன்று (18) 49 பேருக்கு கொரோனா வைரஸ்
தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்முனை தெற்கு 33 தொற்றாளர்களும், பொத்துவிலில் எண்மரும்
சாய்ந்தமருது 1, ஆலையடிவேம்பு -3, அக்கரைப்பற்று 3 வாழைச்சேனை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.