கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன
Spread the love

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க,


நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்
அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.