கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு
இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான்
இந்த சிறுவன் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
இடம் பெற்ற வண்ணம் உள்ளது
சமீப காலங்களாக நீர் அருவிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது