முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்

Spread the love

முல்லையில் வெடித்த காஸ் சிலிண்டர்

இலங்கை வடக்கு முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் வீடொன்றில் பயனப்டுத்த பட்ட

சமையல் எரிவாயு சிலிண்ட வெடித்து சிதறியது
எனினும் இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

இலங்கையில் தொடராக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது


இது ஆளும் ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு நடத்த பட்டும் படுகொலை அரங்கேற்ற நிகழ்வின் ஆரம்ப பகுதி என நம்ப தோன்றுகிறது

மக்களை அச்சுறுத்தும் முதல் கட்ட நகர்வாக பார்க்க படுகிறது

    Leave a Reply