காவல்துறை வேட்டை -548 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்திகள் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
அனைவரும் முகக்கவசம் அணியாது வெளியில் உலாவிய நிலையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது