காவல்துறை வேட்டை 396 பேர் கைது
இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து பலத்த சட்டங்கள் அறிமுமுக படுத்த பட்டுள்ளன
இதில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 396 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது