காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது
இலங்கை மேல்மனத்தில் காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சோதனைநடவடிக்கையின்
பொழுது
சுமார் 1,019 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்க பட்டு தலைமறைவாக இருந்த நூற்றுக்கு
மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிட தக்கது