Posted in Uncategorized காவல்துறையால் 1,047 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 01/06/2021 Leave a Comment on காவல்துறையால் 1,047 பேர் கைது Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக காவல்துறையால் 1,047 பேர் கைது இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 1,047 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம்பெற்றுள்ளது