கொழும்பு கால்வாயில் ஆணின் சடலம் – மிரட்டும் கொலைகள்
இலங்கை கொழும்பு பொரளை, லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாய் ஒன்றில் இருந்து
ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு கணவாயில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,
இவ்வாறான சடலங்கள் சமீப காலங்காக மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது